Wednesday 11 December 2013

காதலின் ஓசை! !கண்கள் மூடியபோதும் மனம் மறுத்தபோதும் இதயம் இழந்து உன் நினைவுகள் சுமந்த உயிரின் ஓசை இன்னும் ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது நம் காதலை!!!

கவிச்சோலை: தங்கம் நீ !: தங்கம் நீ... எடைக்கல்லாய் நான் போதும் உன் அளவென புறப்பட்டு விட்டாய்.. காத்திருக்கிறேன் படிக்கல்லாய். தென்றலுக்கு  காத்திருக்கும் ...

3 comments:

  1. வணக்கம்

    ரசித்தேன் ...வாழ்த்துக்கள்
    எனது புதிய வலைப்பூவின் வழி கருத்து இடுகிறேன்..

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. தங்கள் வருகைக்கும் இனிய கருத்துக்கும் மிக்க நன்றி புதிய தளத்திற்கு என் வருகை இனி தொடரும்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் திண்டுக்கல் தனபால் ஐயா மிக்க மகிழ்ச்சி தங்கள் வருகைக்கும் இனிய கருத்துக்கும் மிக்க நன்றி

      Delete