Sunday 29 December 2013
கவிச்சோலை: அன்பு ! பொங்கும் பூம்புனலாய் புத்தாண்டே வருக! புதுமைகள் நிறைந்த ஆண்டாக மலர்க! எங்கும் மகிழ்ச்சி வெள்ளம் பெருகி உள்ளம் வெல்லமாய் இனித்திட தித்திப்பாய் புத்தாண்டே மகிழ்ந்திட வருக
கவிச்சோலை: அன்பு !: அன்பு என்ற ஒற்றை வார்த்தையில்தான் உலகத்தில் உள்ள அத்தனை சுகங்களும் அடங்கியிருக்கிறது...
Wednesday 11 December 2013
கவிச்சோலை: காதலின் ஓசை! !கண்கள் மூடியபோதும் மனம் மறுத்தபோதும்...
கவிச்சோலை: காதலின் ஓசை! !கண்கள் மூடியபோதும் மனம் மறுத்தபோதும்...: கவிச்சோலை: தங்கம் நீ ! : தங்கம் நீ... எடைக்கல்லாய் நான் போதும் உன் அளவென புறப்பட்டு விட்டாய்.. காத்திருக்கிறேன் படிக்கல்லாய். தென்றல...
காதலின் ஓசை! !கண்கள் மூடியபோதும் மனம் மறுத்தபோதும் இதயம் இழந்து உன் நினைவுகள் சுமந்த உயிரின் ஓசை இன்னும் ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது நம் காதலை!!!
கவிச்சோலை: தங்கம் நீ !: தங்கம் நீ... எடைக்கல்லாய் நான் போதும் உன் அளவென புறப்பட்டு விட்டாய்.. காத்திருக்கிறேன் படிக்கல்லாய். தென்றலுக்கு காத்திருக்கும் ...
Monday 9 December 2013
கவிச்சோலை: உலக சாதனைக் கவியரங்கம் !
கவிச்சோலை: உலக சாதனைக் கவியரங்கம் !: தமிழக கவிஞர்கள் கலை இலக்கிய சங்கமும் தென்றல் சமூக நல அறக்கட்டளையும் இணைந்து நடத்தும் உலக சாதனைகவியரங்கில் நீங்களும் இடம்ப்பெற வேண்டுமா? ...
Subscribe to:
Posts (Atom)